உன் இதயம் தேசம் பாலைவனமாவிட்டது என் கண்ணீர் தேகம் மழை பொழிந்தும் வரண்டே கிடக்கிறது என்றாவது ஓரு நாள் காதல் பூ பூக்கும் அதில் என் மணம் வாசம் கொள்ளும் ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment