Thursday, 28 February 2013

காதல் கவிதை

எனக்காய் நீ ஒரு நொடியாவது துடிப்பாய்
என்றால்,,
உனக்காய் ஒவ்வொரு நொடியும் துடிக்கும் என்
இதயத் துடிப்பை நான் நிறுத்தி விடுகிறேன் பெண்ணே  ,,
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment