Friday, 1 March 2013

காதல் கவிதை

என்னவளுக்காய்
தினம் ஒரு பூக்கள் பறிக்கிறேன்
அவள் கைகளில் அகப்படாமல் வாடி உதிரும் ரோஜாவைப்போல் !!!

அவள் காதலனாக நான் அகப்படாமலே தினம் தினம் உதிர்ந்து போகிறேன்!!!!

No comments:

Post a Comment