என்னவளுக்காய் தினம் ஒரு பூக்கள் பறிக்கிறேன் அவள் கைகளில் அகப்படாமல் வாடி உதிரும் ரோஜாவைப்போல் !!!
அவள் காதலனாக நான் அகப்படாமலே தினம் தினம் உதிர்ந்து போகிறேன்!!!!
No comments:
Post a Comment