என் கண்ணீரில் வரும் உன் நினைவுகளும் கரையப்போவதில்லை, உன் நினைவால் வரும் என் கண்ணீரும் நிற்க்கப்போவதில்லை. இதற்கு இடையே சிக்கிய நான் மட்டும் அழியப்போகிறேன் ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment