உனது பெயரை என் புத்தகத்தில் எழுதி மூடி வைத்தேன்,!! சற்று புத்தகத்திற்க்கும் உயிர் வந்து உன்மேல் காதல் வந்தது ,,!! எனக்குள் உயிராக நீ வந்தது என் இதயத்தில் நீ கரைசேர காதல் வந்தது,,!!
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment