Sunday, 10 March 2013

காதல் கவிதை

உனது பெயரை என் புத்தகத்தில் எழுதி மூடி வைத்தேன்,!!
சற்று புத்தகத்திற்க்கும் உயிர் வந்து உன்மேல் காதல் வந்தது ,,!!
எனக்குள் உயிராக நீ வந்தது
என் இதயத்தில் நீ கரைசேர காதல் வந்தது,,!!

ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment