என் உணர்வுகளில் ஒரு காதல் கடிதம்,,!!
காற்றில் நனையெடுத்த வேர்வை துளிகளால் ,
உன் அருகில் கண்டெடுத்த தயக்கத்தின் காகிதத்தில் ,!!
என் குண்டு மணி வேர்வை துளிகள் அனைத்தையும் வார்த்தையாக்கி ,,!!
மௌனத்தில் வரி எடுத்துக் எழுது தீட்டினேன்,,!!
நான் எழுதியபோதே படிக்கபட்டது உன் அருகில்,,!!
நீ என்னிடம் விடைகொடுத்து
செல்லும் மூன்
விடையானது உன் புன்னகை,,!!
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment