Saturday, 2 March 2013

காதல் கவிதை

உன் கண் விழியில்
கைதுசெய்து என்னை கல்லறையில்
அடைத்து விட்டாய்,,
உன் கண்களில் பூக்கும்
கண்ணீராவது என் கல்லறையில்
உதிரட்டும்
ஆக்கம்-பிரவீன

No comments:

Post a Comment