Wednesday, 13 March 2013

காதல் கவிதை

உன் மௌனத்தில் சுமக்கபடும்
வார்த்தைகள் அனைத்தையும் உன் விழிகள் என்னிடம்
பரிமாறியதும்,,

என் ஆசை தாகம் தீர்க்க உன் இதழ்கள் தேடி வந்தேன்,,

இருவருக்கும் இடையே சிக்கி  கொண்ட நம் மூச்சு காற்று
ஒன்றாய் இணைந்து விட்டது ,,

உன் மூச்சு காற்றைப் நான் சுவாத்தும்
என் மூச்சு காற்றைப் நீ சுவாசித்த,

அந்த ஒரு நிமிடங்கள்
என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்,,
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment