Sunday, 10 March 2013

காதல் தோல்வி கவிதை

என் தாய் சுமந்த கருவறையில் எனக்காய் என் இதயம் துடிக்க ஆரம்பித்தது,,!!
இன்று உன்னால் சுமந்த
கல்லறையில் உனக்காய் என் இதயம் நின்று விட்டது,,!!
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment