Sunday, 10 March 2013

காதல் கவிதை

என் காதலி இதயம் கல்லாக
இருந்தபோது என் கண்கள் இரண்டுமே ஈரமானது,,!!
இன்று நான் கல்லறையில் கல்லானபோது
என் காதலியின் கண்கள் ஈரமானது
அவள்  இதயத்தில் இன்னும் ஈரம் உள்ளது,,!!
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment