Wednesday, 27 March 2013

kadhal kavithai ..!!

என் கண்ணாடி இதயத்தில் உன் பிம்பங்கள் ஒழித்தேனடி ,,!!
என் உயிர் நோகும் என்று தெரிந்தும் என் இதயம் உடைத்து சென்றாயடி,,!!
என் துடிக்கின்ற இதயத்தில் உன் நினைவுகள் தஞ்சமடி
இடப்பட்ட வேலையில் நான் துடிப்பதோ கொஞ்சமடி,,!!
ஆக்கம்-பிரவீன்


No comments:

Post a Comment