Wednesday, 27 March 2013

ninaivugal."!

நீ என்னை விட்டு விலகிச் செல்லச் செல்ல உன் நினைவுகள் என்னை நெருங்கிக்கொள்கிறது,,!!

உன் நினைவுகள் என்னை
நெருங்கும்போதல்லாம் .!.

என் கண்ணீர் துளிகள் என் கண்களை விட்டு விலகிச்செல்கிறது..!!
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment