நீ என்னை விட்டு விலகிச் செல்லச் செல்ல உன் நினைவுகள் என்னை நெருங்கிக்கொள்கிறது,,!!
உன் நினைவுகள் என்னை நெருங்கும்போதல்லாம் .!.
என் கண்ணீர் துளிகள் என் கண்களை விட்டு விலகிச்செல்கிறது..!! ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment