Monday, 1 April 2013

தோள் சாய்ந்து

உன் தோள்
சாய்ந்து உறங்கும் நேரங்களில்தான் நான் தொலைந்துப்போகிறேன்,!!
உன்  இதயத் துடிப்பை
கேட்கும்போழுதான்
அதில் என்னை உணர்ந்துக்கொள்கிறேன்.,!!
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment