நான் கற்றுக்கொண்ட
தாய் மொழியைக் கூட
மறந்து விடுகிறேன்
உன் அருகே நான் நெருங்கிய போதெல்லாம் ,,!
யாரிடம்தான்
கற்றுக் கொண்டேனோ
சில நொடிகள் உன்னிடம் நான் மௌனமாகிறேன்,,
மௌனமாய்
என்னை ஆக்கிரமிக்காதே பெண்ணே,,
உன்னையும் மௌனம் ஆக்கரமித்துவிட்டது,
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment