Wednesday, 10 April 2013

காதல் கவிதை

உன்னுடன் சிக்கிக்கொண்ட
நொடிகளில்தான் நான் சொர்க்கம் கடந்து பயணம் கொள்கிறேன்,,
நான் உன்னிடன் மட்டும் தான் சில நொடிகளிலேயே
கரைந்து போகிறேன்
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment