Sunday, 28 April 2013

அன்பு


அன்பு ஒன்றில் போட்டியிட்டால்
எத்தகைய வீரனும்
கோழையாவன் ,,*
அன்பு ஒன்றால்
போட்டியிட்டவன்
அவன்
கோழையானலும்
வெற்றி காண்பான்,*
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment