Sunday, 28 April 2013

NoT TRUE

என் மொத்த உயிரையும்த்  எனக்கே  தெரியாமல் அவள் கண்ணீர் ஒன்றில் அடைத்துவிட்டாள்,,*

அதனால்தான் என்னமோ
அவள் ஒரு துளி கண்ணீர் சிந்தினாலும் கூட என் மொத்த உயிரேப் போய்விடுகிறது,,*
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment