Friday, 12 April 2013

un swaasam

உன் சுவாசக்
காற்றில் என் உயிரை அடைத்துவைத்தேன்

என் சுவாசக் காற்றில்
உன் உயிரையும் வாழவைத்தேன்

ஆந்த  உயிரின்
வழியாக நாம் இருவருமே வாழ்ந்து விடுவோம்,,
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment