உனக்காய் எழுதிய
கவிதை இன்று
என் இதயத்தில்
பத்தி எரிகிறது ..**
உனக்காய் உதிர்ந்த வார்தைகளும் இன்று என்னுடன் மரித்துபொனது..*:
உன்னுடன் கடந்த நாட்களேல்லாம் இன்று உன் நினைவாய் வந்து
முறையிடுகிறது..**
உனக்காய் புன்னைகை இட்ட உதடுகளும்
இன்று என்னுடன்
சேர்ந்து மௌனம் கொள்கிறது..*
உனக்காய் துடித்த
இதயம் கூட இன்று எனக்காய் நிர்க
மறுக்கிறது..**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment