Monday, 24 December 2012

காதல் கவிதை

கடலிலும்
கிடைக்காத
முத்துக்கலும் .."*

என்வளின்
கண்களில்
எனக்காய்
சிந்திகிறது.."*

அந்த ஒவ்வொரு முத்துக்கலும்
அவளுக்காய் .."*

என் இதய
துடிப்பை
ஒவ்வொரு
முறையும்
கூட்டி செல்கிறது..*
ஆக்கம் -பிரவீன்
Www.fb.com/niyabakangal

No comments:

Post a Comment