Friday, 21 December 2012

காதல் கடிதம்

யாரோ ஒருவன் எழுதிய கடிதம் ஒன்று மழை துளிகள் கொண்டு எழுதபடுகிறது ...**
கடிதம் ஒன்றை மேகம் தூதாய் கொண்டு செல்கிறது..**
குளிர்ந்த காற்ற கடிதங்களை திருடிகொள்கிறது..**
மேகம் தொலைத்த கடிதம் ஒன்று மண்ணீர்க்கு படித்து சொல்கிறது..
ஆக்கம் -பிரவீன்

No comments:

Post a Comment