காதலின் பரிவு ஒரு சுகமாகிறது
நட்பின் பிரிவு இதயம் அழுகிறது..**
என் நண்பனின் கண்ணீர் துளிகள் என் இதய விதையாக புதைந்துவிடுகிறது..**
புதைந்த கண்ணீர் விதைகள் என் இதய துடிப்பாய் மாரிபொனது..**
என்றும் துடிக்கும் என் இதயம் நட்புடன்...***
ஆக்கம்-நட்புடன் பிரவீன்
No comments:
Post a Comment