பேனா முனையை கூர்மையாக்கி , நீல மை தீட்டி எழுத்துக்களை கொன்றுக்குவித்து காகிதத்தில் புதைத்துவிட்டேன் , அதை அவள் உதட்டால் உச்சரிக்கும்ப்பொழுது கவிதையாய் உயிர் எடுக்கும் , ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment