Saturday, 2 February 2013

காதல் கடிதம்

பேனா முனையை கூர்மையாக்கி ,
நீல மை தீட்டி எழுத்துக்களை கொன்றுக்குவித்து காகிதத்தில் புதைத்துவிட்டேன் ,
அதை அவள் உதட்டால் உச்சரிக்கும்ப்பொழுது கவிதையாய் உயிர்  எடுக்கும் ,
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment