Saturday, 2 February 2013

காதல் கவிதை

உன் இமை இரண்டும் வண்ணத்துப்
பூச்சைப்போல் சிறகடித்து என்னை கவர்கிறது,

காட்டு மூங்கில் உதுகுழலில் உன் மூச்சு காற்றை அடைத்துவைத்தாய்,
அது அடங்காமை இசையாய் வெளியேரி என்னை மயக்கி செல்கிறது,

உன் இதயத்தில் என் கைரேகை பதிந்த போது சற்று உன் இதயத்துடிப்பு என் இதயத்தில் பலமாக பாய்கிறது,

அனைத்து வேத நூல்களும் உன் அழகை வர்ணிக்க மறந்த இடத்தில் முடிவடைகிறது ,

என் சிறு இதய கூட்டில் உன்னை அடைத்து வர்ணிதேன் வானம் ஒன்றாள் அளந்தால் சற்று சிறிதாகும்,

நான் என் உயிரின் வழியாக தொடங்கி உன் உயிரில்  முடிகிறேன்

ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment