உன்னிடம் தொடங்கிய இடைவெளியால் என்னிடம் உன் நினைவுகள் நெருங்கியே கொல்கிறது ,
என் இதயத்தின் கடைசி துடிப்பிலும் உன்னிடம் வாழ்ந்து விடுவேன் பெண்ணே ,
உன் இதயத்தில் இடம் கொடுக்காத நீ கல்லறையில் எனக்கு இடமளிதாய் ,
இதுவும் உன் கடைசி ஞாபகமாக என்னிடமே வைத்துக்கொள்கிறேன்,
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment