Wednesday, 3 April 2013

உன் விழியில்

உன் விழியில் நான்

பல முறை

சிறையடைந்திருக்கிறேன்

இன்று வரை  உன்னிடம்

விடுதலைக் கேட்டதில்லை

விடுதலைக் கொடுக்க

நீயும் விரும்பியதில்லை,,!!

விடையில்லாத

நம் காதலுக்கு

விடையானது

மௌனம் மட்டும்தான்

ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment