Thursday, 28 February 2013
love is pain
உனக்காய் நான் பரித்த பூக்கள் எல்லாம் உன் காலடியில் உதிர்ந்தது,,
எனக்காக நீ பரித்த பூக்களாவது என் கல்லறையில் உதிரட்டும்
ஆக்கம்-பிரவீன்
Wednesday, 27 February 2013
காதல் தோல்வி
என் காதலை நீ மறுத்தப்போது நான் உனக்காய் வடித்த கண்ணீர் எல்லாம் ,,
நான் கல்லறையில் மறித்தப்போது நீ எனக்காய் கண்ணீர் வடிக்கிறாய்
இதுதான் காதலா
இதுவும் காதலா
பதில்தா காதலா
பதிலும் காதலா
ஆக்கம்-பிரவீன்
Tuesday, 26 February 2013
காதல் தோல்வி
என் கண்ணீரில் வரும் உன் நினைவுகளும் கரையப்போவதில்லை,
உன் நினைவால் வரும் என் கண்ணீரும் நிற்க்கப்போவதில்லை.
இதற்கு இடையே
சிக்கிய நான் மட்டும் அழியப்போகிறேன்
ஆக்கம்-பிரவீன்
Monday, 25 February 2013
Sunday, 24 February 2013
காதல் தோல்வி
என் கனவில் நிஜமாக வந்தவளும் நீயே,
என் வாழ்க்கையில் கனவாய் போனவளும் நீயே ,
ஆக்கம்-பிரவீன்
அம்மா கவிதை
என் கல்லறையிலும்
உன்னை நினத்திருப்பேன்
மீண்டும் உன் கருவறையில் என்னை சுமப்பாய என்று ,,
ஆக்கம்-பிரவீன்
Love is pain
என் கல்லறையை உன் கண்ணீரால் நனைக்காதே
உன்க் கண்ணீரை் துடைப்பதற்க்கு
என்னிடம் உயிர் இல்லை உன் இதயம் துடிக்கும் வரை உன் நினைவில் நான் இருப்பேன்,
ஆக்கம்-பிரவீன்
Mother poem
வேர்வை துளிகளால்
என் பேனா சிந்திய வார்த்தைகள் அனைத்தும் அழகாயின
ஆக்கம்-பிரவீன்
Saturday, 23 February 2013
Friday, 22 February 2013
Thursday, 21 February 2013
Wednesday, 20 February 2013
mother poem
முதன் முதலாய் என் தாயிர்க்காக,,,
என்னை பத்து மாதம் சுமந்வளே உன் வயிறு நோகப்பெத்தவளே,
உன் வயிற்றில் கத்தி பாய்த்து
என்னை உயிரோடு மீட்டவளே,
நீ ஊட்டிய நிலா சோறில்
என் பசியெல்லாம் பறந்ததடி
இன்று நினைத்து பார்த்தாலும் என் கண்கள் கூட கலங்குதடி,
உன் மூச்சு காற்றின் இதமான சுடும் என் கன்னத்தில் விழும் சுகமான முத்தமடி,
உன் மார்பில் குடித்த தாய் பால் ருசி இன்னும் என் நாவில் இனிக்கிதடி
நீ என்னை அடித்த வலியோடு என்னை அனைத்து சுகத்தில் அழுதேனடி,
பள்ளி கூடம் செல்லையில
உன் விரல் பிடித்து நடந்தது அம்மா உனக்கு நினைவிருக்கா,
குச்சி ஐஸ் ருசி பார்க்க உன்னிடம் கள்ள அழுகை
அழுதேனே அம்மா உனக்கு நினைவிருக்கா,
நீ அடுப்படியில் வேலை பார்க்க உன் இடுப்பில் நான் உட்கார்ந்தது
சுகம் அம்மா உனக்கு நினைவிருக்கா
மரணம் உன்னை நெருங்கயிலும் என்னை தனிமையில் விட மறுத்தாயடி,
உன்னை சுடுகாட்டில் வழி
அனுப்ப எனக்கு கொஞ்சம் கூட மனசு இல்ல,
உன் உடலை எரிக்கையில
என் உயிர் முழுவதும் போகுதடி
நீ வச்ச மீன் குழம்பும்
நீ போன பின்பும் மனக்குதடி,
நீ போய் சேர்ந்த பின்பும் ்
உன் உயிர் என்னுடன் வாழுதடி,
உன் மடியில் படுத்து உருங்க மீண்டும் என் மடியில் மகளாய் பிறப்பாயோ,
ஆக்கம்-பிரவீன்
என் தோழி ஒருவருக்காக
முதன் முதலாய் நான் எழுதியது,
Tuesday, 19 February 2013
Monday, 18 February 2013
swt love poem
சாலை ஒரம் பூக்கள் எல்லாம் உன் அழகில் மயங்கியே வாடி உதிர்கிறது ,,
அவைகள் வாசம் பரித்து நீ வீசி செல்கிறாய்,,
உன் இடையில் சிக்கியே நான் மயங்கி செல்கிறேன், ்
ஆக்கம்-பிரவீன்
Saturday, 16 February 2013
sad love poem
என் உலகமே
நீ என்று நினைத்தேன்,,
நீ என்னை மறந்துப்போனாய்
இன்று
என் உலகம்
முழுவதும்
நீயாகவே
இருக்கிறாய்
ஆக்கம்-பிரவீன்
Friday, 15 February 2013
love poem
அவள் இதழ்கள் இரண்டும் மௌனமானப்போது அவள் விழிகள் இரண்டும் பேசியது,,,
அவள் விழிகள் இரண்டும் இமை மூடி மௌனமானப்போது அவள் இதழ்கள் இரண்டும் பேசியது முத்தமாக சிறிதே என் கன்னத்தில் சத்தமாக,
ஆக்கம்-பிரவீன்
love poem
வார்தையே இல்லாத நடமாடும் கவிதை என்னவள்,,
இவளை வார்தையில் வர்ணித்தால் வர்ணிக்கவும் முடியாது வர்ணிக்க ஆரம்பித்தாள் இந்த ஜென்மம் ஒன்று போதாது,,,
ஆக்கம்-பிரவீன்
Thursday, 14 February 2013
beautiful love lines
ஒவ்வொரு முறையும் நீ அழகாகிக்கொண்டேப்
போகிறாய் ,,
உன்னை ஒவ்வொரு முறையும் என் கண் வழியில் சிலையெடுத்தேன்,
உன் மீது விழும் என் பார்வைகள் ஒவ்வொன்றும் உன்னை சிலையெடுத்த உளியாயிற்று
,
உன்னை பார்வையில் அழகாய் சிலையெடுத்த என் கண் விழிகள் கலைஞனா ,,
இல்லை உன் அழகை என் வழி திரைக்கு பரிசளித்த உன் அழகிற்க்கு நான் ரசிகனா,,
உன் ஒரபார்வையில் வாள் வீசி என்னை கொள்ளாதே ,,
அரை நொடியில் என்னை போர் முனையில் வெல்லாதே ,,
உன்னுடன் வாழும் நொடிகள் போதும் என் ஏழு ஜென்மங்களும் கடந்திருப்பேன் உன்னுடன் விழாத நொடிகள் போதும் அந்த நொடியிலும் நான் இறந்திருப்பேன்
ஆக்கம்-பிரவீன்
்
lovers day..Feb 14
இரு உயிர்களுக்கும் ஒன்றாய் துடிக்கும் இதயம் ஒன்று அதை கரு சுமக்கும் காதலர் தினம் இன்று,
ஆக்கம்-பிரவீன்
Wednesday, 13 February 2013
love sad
நீ எனக்கு கிடப்பாய் என்று என்னுடன் நடை உடையில் சிறு சிறு மாற்றும் நடந்தது,,
கடைசி வரை நீ எனக்கு கிடைக்காமல் போனதே எனக்காய் மாறாத ஏமாற்றம் ஒன்றுதான்,
Friday, 8 February 2013
I love u my mom
தாய் தந்த பாசம் ஒன்றில் கண் கலங்கி சென்றனே
நான் கண்ட தெய்வம் என்றால் என் எதிரே நீ அல்லவா,
நீ ஊட்டிய நிலா சோறில் என் அன்பு பசியைத் தீர்த்தவள் நீ அல்லவா ,
்
நான் தூங்கிய பின்பும் கண் முழித்து என்னை ரசித்தவள் நீ அல்லவா ,
நான் கண்ட வேதங்களில் எழுதாத வரிகள் நீ அல்லவா,
எனக்குள்ளே துவங்கிய நூலில் அனைத்து வரிகளிலும் நீ அல்லவா ,
நான் சிந்தும் கண்ணீரிலும் என் வலியை சுமந்த தோழி நீ அல்லவா ,
உனக்காக சிந்தும் கண்ணீரிலும் என் வலியை சுமந்த கண்ணீர்
நீ அல்லவா ,
்
உன் மடி உறக்கத்தின் இடையே கலையாத கனவும் நீ அல்லவா ,
இனி ஒரு பிறவி என்றால் அந்த பிறவியிலும் என் தாயும் நீ அல்லவா ,
ஆக்கம்-பிரவீன்
swt love poem
சற்று மறதியாய் உன்னை மறக்க நினைத்தேன்,
மறந்து விட்டேன் உன்னை மறக்க வேண்டும் என்பதையே,
ஆக்கம்-பிரவீன்
காதல் நினைவு
உன் பிரிவின் வலியிலும் உன்னை நினைக்கிறேன்,
உன்னை நினக்கும்போதல்லாம்
நான் இறக்கிறேன்,
ஆக்கம்-பிரவீன்
Thursday, 7 February 2013
காதல் கவிதை
காதலின் அவஸ்தை கண்டு உன் காலடி தேடி
வந்தேன்,
உன் காலடி பாதத்தில் பூவின் மென்மை கண்டுகொண்டேன் ,
உன் கால் தடம் மண் எடுத்து நம் காதல் கோபுரம் கட்டிமுடித்தேன்,
ஆக்கம்-பிரவீன்
நைஸ் காதல் கவிதை
உனக்காய் நான் பரித்த பூக்கள் எல்லாம் உன் கூந்தலில் சேராமல் மறித்தது,
எனக்காய் நீ பரித்த பூக்கள் எல்லாம் என் கல்லறையில் சேர்ந்து மறித்தது ,
ஆக்கம்-பிரவீன்
Wednesday, 6 February 2013
love feel
உன் கண்ணீர் துளியை ஆயுதமாக்கி என்னை கொல்லாதே,,,
உன் ஒவ்வொரு துளியும்
என் இதயத் துடிப்பை சற்று நிறுத்தி செல்கிறது,
ஆக்கம்-பிரவீன்
காதல் கவிதை
என் இதய துடிப்பதை என்னால் உணரமுடியவில்லை ,
என் இதயம் துடிப்பதே உனக்காகதான் என்று உணரமுடிகிறது,
ஆக்கம்-பிரவீன்
ஸ்வீட் காதல் கவிதை
உன் மனதில் வேலிப்போட்டு என்னை தடுக்காதே ,
உன் மூச்சு காற்றாய் நான் மாறினேன் ,
ஒவ்வொரு முறை நீ சுவாசிக்கும்ப்பொழுது,
உன் உயிரின் வழியாக உன்னிடமே நான் வாழ்கிறேன்,
ஆக்கம்-பிரவீன்
்
Tuesday, 5 February 2013
காதல் தோல்வி
உனக்காக காத்திருப்பதற்க்கே
ஒவ்வொரு நொடியிம்
நான் வாழ்கிறேன், ்
உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
ஒராயிரம் முறை நான் இறக்கிறேன்
ஆக்கம்-பிரவீன்
Monday, 4 February 2013
வறட்சி
எங்கள் கண்களுக்கு கண்ணிரே முதல் நூலானது,
இங்கே வறுமை ஒன்றே செழிப்படைந்திருக்கிறது,
எங்களை ஆட்சி ஆள்வது பசியின் வறுமை,
எங்கள் அனைவரும் கைரேகையும் கோடாலியால் அழிந்த விட்டது,
இங்கே மழை நீரில் கொதிமணலும் இன்றுவரை ஈரம் பதியாமல் இருகிவிட்டது
காற்றிலும் துளி ஈரம் கசியவில்லை,
ஈர சுதைமண் வீசும் வாசம்
நுகர இன்னும் சுவாசக்காற்றை பிடித்து வைத்துள்ளோம்
மேகம் சேர்ந்தால் மழை பிரியும் பூமி நனையும் வறட்சி மறையும்,
ஆக்கம்-பிரவீன்
kadhal kavithai
உன்னிடம் தொடங்கிய இடைவெளியால் என்னிடம் உன் நினைவுகள் நெருங்கியே கொல்கிறது ,
என் இதயத்தின் கடைசி துடிப்பிலும் உன்னிடம் வாழ்ந்து விடுவேன் பெண்ணே ,
உன் இதயத்தில் இடம் கொடுக்காத நீ கல்லறையில் எனக்கு இடமளிதாய் ,
இதுவும் உன் கடைசி ஞாபகமாக என்னிடமே வைத்துக்கொள்கிறேன்,
ஆக்கம்-பிரவீன்
Saturday, 2 February 2013
காதல் கவிதை
உன் இமை இரண்டும் வண்ணத்துப்
பூச்சைப்போல் சிறகடித்து என்னை கவர்கிறது,
காட்டு மூங்கில் உதுகுழலில் உன் மூச்சு காற்றை அடைத்துவைத்தாய்,
அது அடங்காமை இசையாய் வெளியேரி என்னை மயக்கி செல்கிறது,
உன் இதயத்தில் என் கைரேகை பதிந்த போது சற்று உன் இதயத்துடிப்பு என் இதயத்தில் பலமாக பாய்கிறது,
அனைத்து வேத நூல்களும் உன் அழகை வர்ணிக்க மறந்த இடத்தில் முடிவடைகிறது ,
என் சிறு இதய கூட்டில் உன்னை அடைத்து வர்ணிதேன் வானம் ஒன்றாள் அளந்தால் சற்று சிறிதாகும்,
நான் என் உயிரின் வழியாக தொடங்கி உன் உயிரில் முடிகிறேன்
ஆக்கம்-பிரவீன்
kadhal kavithai
வெண்மேக கூட்டங்களில்
இடையே உன் முகம் சாயலில்
உருமாற்றம் நடக்கிறது,
வண்ணம் இழந்த வானவில்
உடைந்து உன் நெற்றி புருவமாய்
ஒட்டிக்கொண்டு என்னை மை தீட்டியே மயக்கியது
,
காலை மாலை இரு
வேலையும் உன் நினைவுகளால்
என்னை தவனமுறையில்
கொள்கிறாய் ,
உன்னை கண்டபோதெல்லாம்
உனக்கும் சேர்த்தே என் இதயம்
ஒவ்வொரு நொடியும் இரட்டிப்பாகத்
துடிக்கிறது
தீயில் ஒலிந்த
காற்றை கொண்டு என்னை எரித்து செல்கிறாய்,
உன் கால் தடம் மண்ணில்
என்னை புதைத்துக்கொள்கிறாய்,
உன் அருகில் மௌனத்தின்
வரிகளைத் தூது அனுப்ப
தயக்கமே முதல் தபால்காரனானான்
ஆக்கம்-பிரவீன் —
காதல் கடிதம்
பேனா முனையை கூர்மையாக்கி ,
நீல மை தீட்டி எழுத்துக்களை கொன்றுக்குவித்து காகிதத்தில் புதைத்துவிட்டேன் ,
அதை அவள் உதட்டால் உச்சரிக்கும்ப்பொழுது கவிதையாய் உயிர் எடுக்கும் ,
ஆக்கம்-பிரவீன்